யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது. மேலைத்தேய நாடுகளில் „Advent’ என்று அழைக்கப்படும் நான்கு வாரங்களையே நாம் தமிழில் திருவருகைக்காலம் என அழைக்கிறோம். திருவருகைக் காலம்…….கிறிஸ்த்துவுக்காக காத்திருந்த 400 ஆண்டுகளை நான்கு கிழமைகளாக முன்னிலைப்படுத்தி…….நான்கு ஒளிகளை ஏற்றி கிறிஸ்து பிறப்பிற்கு தம்மை ஆயத்தப்படுத்தும் காலமாகும். திருவருகைக் காலத்தின் முதலாவது ஒளி………… இந்த ஆண்டிற்காக 
Read more
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar