பேர்லின் தமிழாலயத்தின் வாணி விழா 14.10.2017 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளின் படைப்புகள் பெற்றோர்களின் மனதை மகிழவைத்தது.குறிப்பாக கல்விக்கான சரஸ்வதி தேவியை வெளிப்படுத்திய கலைநிகழ்வுகள் அற்புத காட்சிகளாக அரங்கத்தில் பிரகாசித்தன.அத்தோடு புதிதாக தமிழாலயத்தில் இணைந்த மாணவச் செல்வங்களை அறிமுகப்படுத்தி அன்போடு ஆசிரியர்கள் வரவேற்றனர்.பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்திற்கும் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு இறைவனை உள்ளன்புடன் வணங்கினார்கள் என்பது 
Read more
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar