குழந்தைப் பருவத்திலிருந்து முதல்முதலில் கல்விபயில ஆரம்பிக்கும் முன்னதாக அவர்களுக்கு தொடங்கப்படுவதே ஏடுதொடங்கலாகும். அந்தவகையில் கடந்த 30.09.2017 விஜயதசமி அன்று எமது பேர்லின் தமிழாலயத்தில் புதிதாக சேர்ந்த மழலையர்களுக்கு எமது தமிழாலயத்தின் நீண்ட கால ஆசிரியையும்,மழலையர்களுக்கு சிறந்தமுறையில் ஆரம்பக்கல்வி கற்பித்தலில் அனுபவமுள்ளவருமான ஆசிரியை திருமதி மங்களநாயகி மனோகரன் அவர்களால் ஏடுதொடங்கப்பட்டமையானது, எமது தமிழாலயத்திற்கு பெருமையைத் தேடித்தந்துள்ளது.இச் சந்தர்ப்பத்தில் புதிய மாணவர்களை எமது தமிழாலயத்திற்கு சேர்த்த 
Read more
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar