பேர்லின் தமிழாலய மாணவி செல்வி தாரகா ஜோர்ஜ் அவர்கள் நடைபெற்ற 2014/2015 ஆண்டுக்கான 130 தமிழாலயங்களுக்கிடையிலான பொதுத்தேர்வில் தமிழ்மொழி வளர் தமிழ் 12 ல் யேர்மன் தழுவிய ரீதியாகத் தோற்றிய 272 மாணவர்களில் அதிக புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலையை அடைந்துள்ளார். 2014/2015 ஆம் ஆண்டின் சிறந்த மாணவருள் ஒருவராகச் சிறப்பு மதிப்பளிப்பை இவ் வருட ஆரம்பத்தில் யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் 
Read more
தமிழாலய முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு பதிவிடப்பட்டுள்ளது.இங்கே அழுத்தவும். Wichtige Termine der Thamilalayam Berlin. http://www.thamilalayamberlin.de/termine/
Read more
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்மொழி ஆசிரியர்களாகப் பணியாற்றும் 1200 க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான விசேட கற்பித்தற் செயலமர்வுகள் ஒக்ரோபர் மாதத்தில் நடைபெற்றன. நாடு முழுவதிலும் தமிழ்ப்பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இலகுவாகப் பங்கேற்கும் வகையில் ஐந்து மாநிலங்களில் அச் செயலமர்வுகள் நடைபெறுவதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டது. அச் செயலமர்வுகளை நடாத்துவதற்குத் தாயகத்திலிருந்து 
Read more
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar